Skip to main content

Posts

Showing posts from August, 2025

திருக்குறளின் முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்கள் – அறிந்து கொள்ள வேண்டியவை | TNPSC

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு 31.  திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறிஸ்து ஆண்டு கி.பி + 31 திருவள்ளுவர் ஆண்டு. திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:  நாயனார்  முதற்பாவலர்  நான்முகனார்  செந்நா போதார்  தேவர்  தெய்வப்புலவர்  மாதானுபங்கி  பெருநாவலர்  பொய்யில் புலவர் திருக்குறளின் வேறு பெயர்கள்: முப்பால்  தெய்வநூல்  உத்திர வேதம்  பொய்யாமொழி  தமிழ்மறை  திருவள்ளுவம்  வாயுறை வாழ்த்து  பொதுமறை திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நூல் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறையில் பரிமேலழகர் உரையே சிறந்தது.  திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:  தருமர்  தாமத்தர்  பரிதி  திருமலையர்  பரிப்பெருமாள்  மணக்குடவர்  நச்சர்  பரிமேலழகர்  மல்லர்  காளிங்கர்  விக்டோரியா மகாராணி கண்விழித்தும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள் த...

📘 புகழ் பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் – TNPSC, TRB தேர்வுக்குத் தேவையான குறிப்புகள்!

  🔹 1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு கொய்யாக்கனி பாவியக்கொத்து நூறாசிரியம் பள்ளிப்பறவைகள் எண்சுவை எண்பது உலகியல் நூறு மகுபுகு வஞ்சி 🔹 2. முடியரசன் பூங்கொடி வீரகாவியம் காவியப்பாவை புதியதொரு விதி செய்வோம் ஊன்றுகோல் 🔹 3. S. ராமகிருஷ்ணன் உபபாண்டவம் கதாவிலாசம் தேசாந்திரி கால் முளைத்த கதைகள் தாவரங்களின் உரையாடல் உலகின் மிகச் சிறிய தவளை 🔹 4. ரா. பி. சேதுப்பிள்ளை தமிழின்பம் ஆற்றங்கரையினிலே கடற்கரையினிலே தமிழ் விருந்து தமிழகம் ஊரும் பேரும் மேடைப்பேச்சு 🔹 5. வி. முனிசாமி (திருக்குறளார்) வள்ளுவர் உள்ளம் வள்ளுவர் காட்டிய வழி திருக்குறளில் நகைச்சுவை திருக்குறள் உரை விளக்கம் சிந்தனை களஞ்சியம் 🔹 6. சுப்ரபாரதிமணியன் பின்னல் வேட்டை தண்ணீர் யுத்தம் கதை சொல்லும் கலை 🔹 7. காளமேகப்புலவர் (வரதன்) திருவானைக்காவலுலா சரஸ்வதி மாலை பரப்பிரம்ம விளக்கம் சித்திர மடல் தனிப்பாடல் திரட்டு 🔹 8. பாவண்ணன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன நேற்று வாழ்ந்தவர்கள்...